சமாதானம் திரும்பும், இன்றைய பயனற்ற மற்றும் தற்கொலைக்கு இட்டுச்செல்லும் நடத்தைகள் அற்றுப்போகும். சாம்பல் படிந்த பிறகு, மனிதகுலம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பின் இது ஒரு இயற்கையான நிகழ்வாகும். இன்றைய நாட்களில் நீடிக்கும் நச்சுக்களிலிருந்தும், மனிதகுலத்தை மரணப் பிடியில் சிக்க வைத்துள்ள மன மற்றும் உணர்ச்சிகளின் நச்சுக்களிலிருந்தும் பூமி தூய்மைப்படுத்தப்படும்.
© எம்.என். ஹாப்கின்ஸ்
To read the original quotation in English, please click on the link provided below:

No comments:
Post a Comment